Pages

05 June 2009

வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்..!


(போட்டோ உதவி - ஆதிமூலகிருஷ்ணன் )


என்ன கொடுமை சார் இது.. யாருமே என்னை இந்த கேள்வி பதில் தொடருக்கு அழைக்கல.. எல்லாருக்குமே நம்மல பாத்தா கொஞ்சம் பயமாத்தான் இருந்திருக்கும் போல.. ஆனாலும் தகிரியமா நம்மளை ஒருத்தரு ( ஆதிமூலகிருஷ்ணன் ) கூப்பிட்டுட்டாரு.. அவருக்கு நன்றி.

******************

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

விடை இங்கே

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

போன வாரம் எனது எழுபத்திரெண்டாவது காதலிக்கு திருமணம் நடந்த போது அவளை கட்டிக்கொள்ள போகின்றவனை நினைத்து அழுதேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

தலையெழுத்து..!

4.பிடித்த மதிய உணவு என்ன?

சோறுதான்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

பெண்கள்னா வச்சுக்குவேன். ஆண்கள்னா யோசிப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குளிக்கவே புடிக்காது, இதுல கடலா அருவியானு ...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது : லொள்ளு

பிடிக்காதது : ஜோள்ளு

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிச்சு பிச்சு நிறைய பாதிங்க இருக்கு இதுல எந்த பாதிக்கு பிடிச்சத சொல்ல..


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

எம்.ஜி.ஆர்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

அடங்கப்பா உங்க கேள்வி பதில்ல வசம்ப வச்சு தேய்க்க..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

முடியல...

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெள்ளை கலர் பேனா..

( என்ன கலர் இங்கா மாறுவீங்கனு கேக்கணும் )

14.பிடித்த மணம்?

பினாயில் வாசனை.. ஹாஸ்பிடல்ல வருமே

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

லக்கிலுக் - பிரியமான தோழர்

ஜ்யோவ்ராம் சுந்தர் - ஆசான்

கே.ரவிஷங்கர் - விமர்சகர்

மணிகண்டன் - நண்பர்

செந்தழல்ரவி - பரம எதிரி


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஆதிமூலத்தின் எல்லா பதிவுகளையும் விரும்பிபடித்தாலும்.. அவரது துறை சார்ந்த பதிவுகளை அதிகம் விரும்புவேன்.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்டு.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எல்லா காவாலி படமும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

NIRAPPAKITTU மலையாளப்படம்.. முழுநீலத்திரைப்படம்

21.பிடித்த பருவ காலம் எது?

மண்டை காயவைக்கும் வெயில் காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

பிரபாகரன் வாழ்வும் மரணமும்.. பாரா எழுதியது. கிழக்கு வெளியீடு

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கம்பேனி கம்ப்யூட்டர்ல அதெல்லாம் மாத்த முடியாது

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : இச் ( முத்தம் குடுக்கும் போது )

பிடிக்காத சத்தம் : மொச் ( சோறு தின்னும் போது )

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

2 இலட்ச்சத்து முப்பத்திரெண்டாயிரத்து முன்னூத்தி இருப்பதி ஆறு கிலோ மீட்டர் இருநூத்தி இருபத்திரெண்டு மீட்டர்.. நாற்பத்திரெண்டு சென்டி மீட்டர்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கே..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஸ்ஸ்ப்பா முடியல..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

உள்ளலாம் இல்ல வெளியதான் இருக்கு.. உள்ளே கடவுள்தான்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஒரகரம் பீச்சு ( இப்போதைக்கு )

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படித்தான் இருக்கணும்னுலாம் எந்த ஆசையும் கிடையாது..

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

பாஸ்.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

சிலருக்கு வாழ்க்கை ஒரு சொப்பனஸ்கலிதம்.. சிலருக்கு சுய இன்பம்


***************