இலங்கையில் நடந்த இனப்படுகொலை அதைத்தொடர்ந்த சம்பவங்கள் ராஜபக்சே அரசின் அராஜகப்போக்கு என பல பிரச்சனைகள் குறித்துப்பேசும் தனது ''பேரினவாதத்தின் ராஜா''என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் வரும் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு சென்னை புக்பாய்ண்ட் அரங்கில் (ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணாசாலை காவல்நிலையம் அருகில்) இந்நூல் வெளியிடப்படுகிறது.
கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி.வினோஜ்குமார், மீனாகந்தசாமி, பீர்முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதிதம்பி, ராஜூமுருகன் மற்றும் நூலாசிரியர் டி.அருள் எழிலன்.
புலம் வெளியீடு.
அனைவரும் வருக!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJI-QHEayDINTdBVoWavzxDevTE570msnzHXxWNGS1RGcYjYhgw7EIkq4QQjkfnD98cyK-vTIUlTjmitSzuwhTGhe_pWwljVgLxbJ6xhFLeRGLMNM-5uRBPilm4kWZLF_dD8PIN7GY9ow/s320/arulezhil.jpg)
(படத்தை சொடுக்கியும் விபரங்கள் அறியலாம்!)