நீல நிற இரவுகளில்!
>> 08 September 2009

கற்புக்கரசிக்கு இரவெல்லாம் தூக்கமில்லை
கணவன் இன்னும் வரவில்லை
கண் விழித்து இமைதுடைத்து
கணினியை மூட்டிவிட்டாள்
நீலநிற ஜன்னல் அது
சாளரம் திறக்க ஏசிக்காற்று
காது நுனியில் குளிர்ந்தது
கூகிளில் தன் பெயரிட்டுத்தேடினாள்
லட்சக்கணக்கில் பக்கங்கள் குவிந்தன
எல்லாமே நீலப்படங்கள்
அதில் ஒன்றை சொடுக்கிப்பார்த்தாள்
நாலுலட்சத்து சொட்சம் பார்வைகள்
தன் சக்களத்தி பெயரிட்டுத் தேடினாள்
குறைந்த பக்கங்கள்தான்
கவர்ச்சிப்படங்களும் நீலப்படங்களுமாய் சிதறியது
அதில் ஒன்றை சொடுக்கிப்பார்த்தாள்
சில ஆயிரம் பேர்கள்தான்
பெருமையில் சிரிப்பு வந்தது
எக்ஸ் குறியை சொடுக்கினாள்
ஜன்னல் மூட காட்சிகள் இருண்டது
இருட்டுக்குள் விழித்தபடி
உடை மாற்றிக்கொண்டிருந்தான்
இரவின் காதலன்

16 கருத்துக்கள்:
கவிதை !
கவிதை !
கவிதை !
கவிதை !
கவிதை !
கவிதை !
கவிதை !
கவிதை அருமை... :)
superb
எனக்கு புரியலை.
சோ, கவிதை சூப்பர், கலக்கல், அருமைன்னு யாராவது பின்னூட்டம் போட்டா அவங்களுக்கு ஸ்பாம் பின்னூட்டம் வரும்.
அதே மாதிரி நேரடி கவிதை, தடாலடி கவிதைன்னு போட்டா அவங்க ப்ளாக்ல மால்வேர் வரும்.
//இருட்டுக்குள் விழித்தபடி
உடை மாற்றிக்கொண்டிருந்தான்
இரவின் காதலன்//
சிஷ்யா,
நீல நிற இரவுகளில் உங்களின் வர்ணனைகள் யாவும் அருமை. கலக்குங்கள் இன்னும் நிறைய...
பிரபாகர்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
ஏன் இப்படி?
ம்ம்ம்....
ஏட்டிக்குப் போட்டி.. ?? நீலமாய் ஆனாலும் நீளமில்லாமல் ஒரு கவிதை.. :)
இந்த கவிதை என்னான்னு எனக்கு ஒன்னும் புரியலை. அதுனால இது மிகச் சிறந்த கவிதைன்னு நினைக்கிறேன்.
:)
அதிஷா, நல்லாயிருக்கு கவிதை. தூள் கிளப்புங்க!
இந்த கவிதை
இந்தியன் வெப்சைட் தலைவி அபரஜிதவக்கு
கலக்கலான கவிதை..
// எம்.எம்.அப்துல்லா said...
இந்த கவிதை என்னான்னு எனக்கு ஒன்னும் புரியலை. அதுனால இது மிகச் சிறந்த கவிதைன்னு நினைக்கிறேன்.
:)
//
அதேதாங்க!
அதிஷா,
நல்ல முயற்சி.
கவிதையை இன்னும் கூர்மொழியில் சொல்லியிருந்தால் இது ஒரு ஆகச்சிறந்த கவிதையாக உணர வாய்ப்பிருக்கிறது. எழுதி உடனே போட்டுட்டீங்களா ?
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
Post a Comment