பிரபல சென்னைப்பதிவருக்கு திருமணம் !!!
>> 13 October 2008
பிரபல சென்னைப்பதிவரும்... மிகச்சிறந்த புகைப்படகலைஞருமான
திரு.ஜாக்கிசேகர் அவர்களுக்கு இந்த வாரம் ஞாயிற்றுகிழமை கடலூரில் கல்யாணம்ங்க
இந்த இருமணம் இணையும் திருமணம் சிறப்பாக நடைபெற அனைத்து சகபதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .
பதிவர்கள் இத்திருமணத்தில் கலந்து கொள்ள இதோ பத்திரிக்கை...( அவர் அனுப்பினதுங்கோ )
பத்திரிக்கை மேல கிளிக்கி டிடேய்ல் தெரிஞ்சிக்கோங்க...
திருமணம் செய்ய இருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
WE WISH YOU A HAPPY MARRIED LIFE....
_____________________________________________________________________

24 கருத்துக்கள்:
வாழ்த்துக்கள் சேகர்!!!
ME THE FIRST.
I also join with athisha in wishing the couples...A VERY HAPPY AND PROSPEROUS MARRIED LIFE.
Raghavan, Nigeria
புதுமணம் காணும் தம்பதிகளுக்கு என் இனிய வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சேகர்.
பத்திரிக்கையில் கடைசியா போட்டிருந்த குறிப்பு நல்லாருந்தது.
புதுமணம் காணும் தம்பதிகளுக்கு என் இனிய வாழ்த்துகள்.
இனிய மணநாள் வாழ்த்துகள் சேகர்.
அன்புடன்
மங்களூர் சிவா
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சேகர்.
மனமார்ந்த வாழ்த்துகள் சேகர்..
இனிய மணநாள் வாழ்த்துகள் சேகர்!!!
wish you a very happy married life
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சேகர் :))
//வெயிலான் said...
பத்திரிக்கையில் கடைசியா போட்டிருந்த குறிப்பு நல்லாருந்தது.
//
ரிப்பீட்டே
// சென்ஷி said...
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சேகர் :))
//வெயிலான் said...
பத்திரிக்கையில் கடைசியா போட்டிருந்த குறிப்பு நல்லாருந்தது.
//
ரிப்பீட்டே//
RepeEEEEEEETEEEEEEEEEEEEEEEY!
மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
க்ளிக்கினால் ஒன்னும் வரலை(-:
அது போகட்டும்.
இல்லறவாழ்க்கையில் புகும் புதுமணத் தம்பதிகளுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.
வாழ்த்துகள் :)
வாழ்த்துகள் :)
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் சேகர்:):):)
வாழ்த்துக்கள் சேகர்!!!
மண மக்களுக்கு மண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
மண மக்களுக்கு மண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து...
மிகச்சிறப்பாக கடலூரில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள். நேரில் சென்று வந்தபிறகு புகைப்படங்களை பதிவிடுகிறேன்.
முன்னதாகவே அவருக்கு என் பிரத்யேக வாழ்த்துப் பூங்கொத்துக்கள்.
அன்பு நித்யகுமாரன்.
மேலே வாழ்த்து சொன்ன அனைத்து பதிவர்களுக்கும் மற்றும் நேரிலும் கை பேசியில் வார்த்து தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..... முடிந்தால் இந்த பதிவை படித்து பார்க்கவும்
http://jackiesekar.blogspot.com/2008/10/blog-post_29.html
Post a Comment