Pages

14 February 2009

நான் நமீதா. - அகம் டிரம்மாஸ்மி ( Strictly 18+)



கோடம்பாக்கம் - தென்மாநிலம்

''ஐயா இங்க , மிஸ்டர்.குஞ்சுமணி வீடு இதானுங்களே'' வயசான வயசுக்கு வந்த பெரியவரும் வயசாகாத வயசுக்கு வராத அவரு பையனும் கேட்டார்கள்.

''ஆமா இதான்..நான்தான் குஞ்சுமணி , சார்ட்டா குஞ்சினு கூப்பிடுவா.. சொல்லுங்கோ உங்களுக்கு என்ன வேணும்''


''இந்த ஊர்ல என் பொண்ண பத்து வருஷத்துக்கு முன்னால காணாம போக வச்சுட்டேன் , அவள தேடிக்கண்டுபுடிக்கணும் ''


''இதென்னயா புதுசா இருக்கு காணாம போக வைக்கறது ''


''எங்க ஊர்ல ஒரு கஞ்சா சாமியாரு அவள கோடம்பாக்கத்துல 10 வருஷம் விட்டா பெரிய நடிகையாகி அதுக்கடுத்த பத்து வருஷத்தில முதலமைச்சர் ஆகிடுவான்னாங்க அதான்... ''


''அடப்பாவிங்களா இங்க பத்துவருஷம் ஒரு குட்டிய 10 வயசுல தனியாவிட்டா அவ பெரிய நடிகையாவானா சொன்னானுங்க.. நல்லா கேட்டியா ? , சரி விடுங்க குஞ்சுமணிகிட்ட வந்துட்டீங்கள்ல, இனிமே டோண்ட் வொரி.. உங்க பொண்ண இந்த குஞ்சு மணி கட்டாயம் கண்டுபுடிச்சிருவான்.. ''


''அவள கடைசியா விஜயவாகினி ஸ்டுடியோ வாசல்ல விட்டேன் ''


''அடடா அந்த ஸ்டுடியோவ மூடிட்டாய்ங்களே..இப்போதைக்கு இருக்கறது இரண்டுதான், ம்ம் (விரலால் காற்றில் ஓவியம் வரைகிறார் )


சரி வாங்க நாம கோடம்பாக்கத்துல இறங்கி தேடுவோம் உங்க பொண்ண.. இந்நேரம் என்ன கதி ஆகிருக்கோ..


(பாடல் ஸ்டார்ட்டிங் )


ஜாம்........ பட்டர்ஜாம்

ஜாம்........ பட்டர்ஜாம்

இஷ்டமான பட்டர்ஜாம்

பாம்......... பஜ்ஜீபாம்

பாம்......... பஜ்ஜீபாம்

குஷ்பு போட்டா பஜ்ஜீபாம்
அனுஷ்கா......... லிப்ஸாய
குஷ்பு......... முதுகாய
பூஜா........... இடுப்பாயகா..

குஜிலி......... விக்ஸாய

குட்டி........... புஷ்க்காய

கும்மி........... அடிச்சாயடா

ஜம்போ ஜம்போ நயன்தாரா....

காபி............ குடிச்சாய
தம்மு அடிச்சாய

ஐட்டம் பார்த்தாயடா

காசு இல்லாட்டி

பிச்சை எடுத்தாலும்

கஞ்சா அடிச்சாயடா

................. பாடல் திடீரென இதோடு நிற்கிறது , சில காட்சிகள் விரிகிறது


விஜயகாந்த் '' ஓனக்கு தில்லிருந்தா தனியா நின்னு பாரு........ இல்லாட்டி ஒதுங்கி நில்லு '' என வீரமாய் வசனம் பேசிக்கொண்டிருக்கிறார் . கேமரா மேன் வெறிபிடித்து ஓடுகிறார். விஜயும் அஜித்தும் டீக்கடையில் தம்மடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஷங்கரும் ரஜினியும் கோடம்பாக்கம் பார்க்கின் பின்னால் ஓதுக்குப்புறத்தில் ஓன்றாக ஓன்னுக்கு அடிக்கிறார்கள் , பக்கத்தில் ரோபோவும் ஓன்னுக்குபையிங். நயனும் விஷாலும் பைக்கில் ஒன்றாக கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி ஏறி விளையாடுகிறார்கள். சிம்பு பேக்கரியில் நின்று கொண்டு பன்னு தின்னுகிறார். தனுஷ் கோடாம்பாக்கம் ஜிம்மில் பஸ்கியை விஸ்கி விஸ்கி எடுக்கிறார். மூச்சு முட்ட அவர் முகத்தில் இருந்து சொட்டு சொட்டாக வேர்வைத்துளிகள் விழுகிறது . (இதுக்கு மேல கோடம்பாக்கத்த வேற மாதிரி காட்ட முடியாதுங்க )


ஹீரோயின் நமிதா தலைகீழாக நிற்கிறார்... ( நான்கடவுளில் ஆர்யா போட்ட அதே காஸ்ட்யூம்தான் சந்தோசமா இருங்க , என்ன தாடி மீசையோட ஓகேவா.. )


காமிரா அவரது தலைகீழான அகண்ட பிரமாண்ட உடலை சுற்றி மூன்று முறை சுற்றி சுற்றி கிரிவலம் வருகிறது. மீண்டும் பாடல் கன்டினியூஸ்...


குஜிலி விக்ஸாய
குட்டி புஷ்பாய
கும்மி அடிச்சாயடா

காபி குடிச்சாய
தம்மு அடிச்சாய
ஐட்டம் பார்த்தாயடா

காசு இல்லாட்டி
பிச்சை எடுத்தாலும்
கஞ்சா அடிச்சாயடா



ஜம்போ ஜம்போ.. நயன்தாரா


அடடடே ஜாம் ஜபாம்பா ..


பாடல் முடிகிறது..





நமீதா ஒரு ஸ்டுடியோவில் தீவிரமா காட்டிக்கொண்டிருந்தார்.. நடித்து. டைரக்டர் பார்த்துக்கொண்டே இருந்தார். குனிந்து நிமிர்ந்து வேலையில் மும்முரமாக இருந்தார் நமீதா.


அந்த வழியாக ஏதேச்சையாக வயசான பெரியவரும் குஞ்சுமணியும் வந்தார்கள்.


அங்கே நயன்தாரா,நமீதா,திரிஷா,ஷகிலா,சிந்து,மரியா, (ரேஷ்மா இல்லை)இன்னும் பல நடிகைகளும் கேமராவிற்கு முன்னால் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.


ஒரு ஒரு நடிகையாக பார்த்துக்கொண்டே வருகிறார்கள். நமீதாவை பார்த்ததும் கப்புனு வயசானவர் நமீமீமீமீமீமீமீமீதா... என்று கத்திக்கொண்டே மயங்கி விழுகிறார்.


''ஆஹா நமீதாவ பாத்து அதிர்ச்சில செத்துட்டானா.. காசுகிடைக்காதேய்யா '' என்ற படி அவரை தாவாக்கட்டையில் தட்டி எழுப்பினான் குஞ்சுமணி.


''என் பொண்ணு , என் பொண்ணு , சார் இதான் சார் என் பொண்ணு ''


''யோ அது நடிகை நமீதாய்யா , ஏன்யா பத்து வயசில உட்ட பொண்ண அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டியா...''


''என் பொண்ண எனக்கு அடையாளம் தெரியாதா? , பாருங்க அவ பத்து வயசுல போட்டிருந்த அதே டிரஸ்ஸோட நிக்கிறா !! ஐயா என் பொண்ண என்னோட சேத்துவைங்கய்யயா...'


அந்த பெரியவர் நமீதாவைப்பார்த்து கண்ணீர் விட்டுக்கதற.. நமீதா காட்டிக்கொண்டே இருந்தார்...நடித்து.


காட்சி இதோடு முடிகிறது.


******************************************************
அந்த திரைப்படத்தின் இயக்குனர்கிட்ட அனுமதி கேக்க பவ்யமா பெரியவரும் குஞ்சுவும் நிக்கிறாங்க.


''நமீதா.. நமீதா.. '' டைரக்டர் அழைக்கிறார். நமீதா துள்ளி குதித்து ஓடி வருவதை சுலோ மோசனில் காட்டலாம்.


''து இவங்ககூட ஜாவ்.. து மனுஷ்ய நகி.. து பால் பீரோவ்.. து இவங்களோட ஜாவி அவங்கள நல்லா ஒரு காட்டு காட்டிட்டு வா , ஹமாரா வெயிட்டிங் ''


பெரியவரும் குஞ்சுமணியும் பேந்த பேந்த முழிக்கிறார்கள்.


''போ போய் உங்க ஊர்மேல ஒரு காட்டு காட்டிட்டு வா... பாக்கத்தெரியாதவனுக்கு நீ காட்டுற காட்டு தண்டனை , பாக்க முடியாதவனுக்கு நீ காட்டுறகாட்டு வரம்... அகம் ட்ரம்மாஸ்மி... ''


''அகம் டிரம்மாஸ்மி.. அகம டிரம்மாஸ்மி.. '' நமீதா அதையே மூணு வாட்டி சொல்லிவிட்டு டைரக்டருக்கு ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.


அந்த பிளையிங் கிஸ் பார்த்ததும் பெரியவருக்கு பழசு ஞாயபகம் வருகிறது . சின்ன வயசில இப்படித்தான்..( அதெல்லாம் படத்தில் காட்டினால் இன்னும் அரை மணிநேரம் சேர்ந்துரும் ஓகேவா.. )


''ஓகே ஜி.. மே அபி கிளம்பறேன்.. '' என்றதும் துள்ளிகுதித்து ஓட(சுலோ மோசனில்) காட்சி கட்டாகிறுது.. டைரக்டர் நமீதாவை நீச்சல் குளத்தில் மூன்று முறை முக்கி முக்கி எடுக்கிறார். கட்.


*********************************


இந்திக்காரன்ப்பட்டி - வட மாநிலம். ( இந்தி எதிர்ப்பு காரணமாக இந்தி வசனங்கள் தமிழில்)


டிரெயினில் இந்திக்காரன்பட்டிக்கு வ.வ பெரியவரும் வ.வ சின்னபையனும் வ.வ நமிதாவை அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.


நமீதா ஒரு குட்டியூண்டு மிடியும் (அது மைக்ரோமிடிலாம் கிடையாது நேநோ மிடினு சொல்லலாம் அவ்ளோ சின்னூண்டு ) மேல ஒரு குட்டியூண்டு கர்சீப் மாதிரி ஒன்னும் போட்டுக்கொண்டு அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்டின் அப்பர் பெர்த்தில் பப்பரப்பா என்று அமர்ந்து கொண்டு வருகிறார். டிரெயினின் டிரைவர் முதல் டிடிஆர் வரை அனைவரும் விலகி நின்று நமீதாவை தரிசிக்கின்றனர். நமீதாவோ தி ஏ பார் ஆப்பிள் ஆங்கில நாவல் படிக்கிறார். எல்லாரும் நமீதாவை அன்னாந்து பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்கின்றனர். நமீதாவின் காலடியில் நின்று நிமிர்ந்து பார்த்து பெருமூச்சு விடுகின்றனர்.நமீதா அனைவரையும் பார்த்து கட்டைக்குரலில் ஹாய் மச்சான்ஸ் என்று கூற....


நமீதா காட்டிய காட்டில் அனைவரும் அலருகின்றனர்.


அனைவரும் அகம் ட்ரம்மாஸ்மி அகம் ட்ரம்மாஸ்மி என கத்திக்கொண்டு ஓட ..


பதிவின் நீளம் கருதி இத்தோடு படம் முடிக்கப் படுகிறது.


***************************************************
இக்கதையில் வரும் பாத்திரங்களும் பெயர்களும் கற்பனையே. இப்பாத்திரங்கள் தற்காலத்தில் உயிரோடிருக்கும் யாரையும் குறிப்பிடுபவை அல்ல. அப்படி உங்களுக்கு தெரிந்தால் அந்த பாத்திரங்கள் சரவணா ஸ்டோர்ஸில் கிடைக்கலாம் . நடிகை நமீதாவுக்கும் இக்கதையில் வரும் நமீதாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

நான் கடவுள் திரைப்படம் குறித்த எனது விமர்சனமோ எனது பார்வையோ இக்கதை அல்ல.


எனது நான் கடவுள் விமர்சனம் இங்கே


********************************************