இரண்டு வார்த்தை கதைகள் பத்து!

>> 31 March 2009




தலைப்பு - 1.முதலிரவு உறவின் மிகச்சிலவிநாடி உச்சத்தில் கணவன்


கதை - வயகரா வாங்கிருக்கலாமோ?


**********************************************************************


2.கள்ளிப்பால் குடிக்கும் குட்டிப்பாப்பாவின் கடைசி நினைவுகள்


கசக்குதே ஏன்?


***********************************************************************


3.காலயந்திரத்தில் பின்னோக்கிச் டைனோசர் காலத்திற்கு சென்றவன்


அங்கே கடிக்காதே!


***********************************************************************


4.காலயந்திரத்தில் பின்னோக்கிச் டைனோசர் காலத்திற்கு சென்றவன் துரத்திவரும் டைனோசரிடம் மாட்டிக்கொள்ளும் முன்


பெட்ரோல் கொண்டுவரலையே!


*************************************************************************


5.சத்யவானை வேண்டிநிற்கும் நவீன சாவித்திரியிடம் எமன்


நோப்ராப்ளம் காப்பி-பேஸ்ட் ( நாலுவார்த்தை வந்துருச்சோ ஒன்னு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணி இதையும் வச்சுக்கோங்க)


***************************************************************************


6.அவளை ரசிக்கும் கணவனைக்கண்டு மனம்வெதும்பி அவனை ரசித்தாள் மனைவி


மானாட மயிலாட


****************************************************************************


7.அரைமணிநேரமாய் தேடித்தேடி கண்ட இடமெல்லாம் வெட்டு வெட்டென வெட்டினான்


நரை முடி


*****************************************************************************


8.காதலன் காதலி அரைமணிநேர நெருக்கமான டெலிபோன் பேச்சில் இறுதியாய் முடிவானது


புருஷன கொன்னுடலாம்


*******************************************************************************


9.லட்சரூபாய் சம்பாதிப்பவனுக்கு பெண்தர மறுத்த குடும்பத்தினர்


பையன் ஐ.டியாம்


*********************************************************************************


10.ஆயுள் தண்டனை முடிந்து நாளை விடுதலை-இன்று


மாரடைப்பில் மரணம்


**********************************************************************************

38 கருத்துக்கள்:

வடிவேலன் ஆர். March 31, 2009 2:59 PM  

அதிஷா கதைக்ள் அனைத்தும் அற்புதம். உடனே நல்ல பத்திரிக்கைக்கு அனுப்பி வைங்க தொடரட்டும் எழுத்துப் பணி

நன்றி

வாழ்த்துக்கள் 05/04/2009 அன்று நடைபெறும் பதிவர்கள் சந்திப்பிற்கு முடிந்தால் பங்குகொள்கிறேன்.

டக்ளஸ்....... March 31, 2009 3:15 PM  

நல்லா இருக்கு பாசு..

வடகரை வேலன் March 31, 2009 3:21 PM  

எல்லாமே நல்லா இருக்கு அதிஷா.

//அவளை ரசிக்கும் கணவனைக்கண்டு மனம்வெதும்பி அவனை ரசித்தாள் மனைவி


மானாட மயிலாட//

அதிகமாக ரசித்தேன். சரியான வழிகாட்டுதல் இருந்தால் நல்ல உயரங்கள் செல்வாய். வாழ்த்துக்கள்.

அப்புறம் கடவுளும் நானும்னு ஒரு புத்தகம் சாருவோடதுல உனக்கும், லக்கி, நர்சிம், ஜ்யோராம் சுந்தர் ஆகியோருக்கும் நன்றி சொல்லியிருக்காரு. மகிழ்ந்தேன்.

தண்டோரா March 31, 2009 3:29 PM  

"இரண்டு வார்த்தை கதைகள் பத்து"

"டபுள் ஓகே"

வால்பையன் March 31, 2009 3:33 PM  

//காதலன் காதலி அரைமணிநேர நெருக்கமான டெலிபோன் பேச்சில் இறுதியாய் முடிவானது


புருஷன கொன்னுடலாம்//

இது தான் டாப்பு!

முரளிகண்ணன் March 31, 2009 3:35 PM  

அருமை அதிஷா.

இரண்டாவது மனக் கஷ்டம்

தராசு March 31, 2009 3:38 PM  

//கள்ளிப்பால் குடிக்கும் குட்டிப்பாப்பாவின் கடைசி நினைவுகள்

கசக்குதே ஏன்?//

நெகிழ வைத்தது.

//அவளை ரசிக்கும் கணவனைக்கண்டு மனம்வெதும்பி அவனை ரசித்தாள் மனைவி

மானாட மயிலாட//

ரசிக்க வைத்தது.

//லட்சரூபாய் சம்பாதிப்பவனுக்கு பெண்தர மறுத்த குடும்பத்தினர்

பையன் ஐ.டியாம்//

.......... வைத்தது (வேண்டாம் ஐ.டி.காரங்க எல்லாம் அடிக்க வருவாங்க)

தமிழ் பிரியன் March 31, 2009 4:09 PM  

சூப்பர் தல! என்னம்மா யோசிக்கிறீங்க

LOSHAN March 31, 2009 4:10 PM  

:) superb..

2nd one touching

கே.ரவிஷங்கர் March 31, 2009 4:10 PM  

அதிஷா,

நல்லா இருக்கு. நான் ரசித்தது.2,7,8

2-சோகம் 7-நகைச்சுவை 8-திரில்லர்

நான் எழுதியது:-

தலைப்பு:அதிஷா! நான் கூடஇரண்டு வார்த்தைக் கதைகள் எழுதியிருக்கேன்.
பின்னூட்டமே காணலியே?

கதை: அதாங்க பதிவுலகம்!

(அல்லது ”விதி வலியது”)

Suriya March 31, 2009 4:15 PM  

கதைகள் அனைத்தும் முத்து முத்துதாய் இருந்தது........

இரண்டு வார்த்தைகளில் பாராட்ட இயலவில்லை..........

narsim March 31, 2009 4:20 PM  

மிக மிக ரசித்தேன் அதிஷா.. எல்லாக்கதைகளுமே டாப்..

ரவிஷங்கர் கலக்கி வருகிறார் பின்னூட்டங்களில்.. சூப்பர் தலைவா.. வெண்ணிறஆடை மூர்ர்தி மேட்டரயையே இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன் இங்க அதவிட கலக்கல்.

’டொன்’ லீ March 31, 2009 4:31 PM  

அருமை.....வாழ்த்துக்கள்...நிறைய நாட்டு நடப்பு செய்திகளுடன்....கோர்த்திருக்கிறீர்கள்..

RAHAWAJ March 31, 2009 4:38 PM  

நல்லா இருந்தது

pappu March 31, 2009 4:40 PM  

சுஜாதா கற்றதும் பெற்றதும்ல போடுற மாதிரி இருந்தது. நல்லாருக்கு!

நையாண்டி நைனா March 31, 2009 4:40 PM  

அநியாயம்... அக்குருவம்.... ரெண்டு வார்த்தை கதைக்கு, ரெண்டு பக்கம் தலைப்பு வைப்பீங்க போல இருக்கே....

தலைப்பையும் சுர்க்குங்க பாசு.

அப்புறம் கதை ஒக்கே.

Anbu March 31, 2009 4:49 PM  

பத்தும் மிக அழகாக இருக்கிறது அண்ணா

ரமேஷ் வைத்யா March 31, 2009 5:02 PM  

இதுல பல விசயம் கைக்கூ ஆவும் போலிருக்கேபா...
அங்கே கடிக்காதே... ஹாஹாஹா

மணிகண்டன் March 31, 2009 5:43 PM  

ரெண்டு மூணு கதை ரொம்பவே சூப்பர். இது ரொம்ப ஈசியா எழுத முடியாது.

Ramesh March 31, 2009 7:28 PM  

Nice!

//
5.சத்யவானை வேண்டிநிற்கும் நவீன சாவித்திரியிடம் எமன் //

காப்பி பேஸ்ட் (IT guys?)

ஆதிமூலகிருஷ்ணன் March 31, 2009 9:09 PM  

அனைத்து அருமை அதிஷா.!

இரண்டாவது கதை உண்மையில் ஆகச்சிறந்தது. காலத்தால் நிற்கக்கூடியது.

T.V.Radhakrishnan March 31, 2009 10:05 PM  

எல்லாக்கதைகளுமே டாப்..

ஊர் சுற்றி March 31, 2009 11:35 PM  

//9.லட்சரூபாய் சம்பாதிப்பவனுக்கு பெண்தர மறுத்த குடும்பத்தினர்


பையன் ஐ.டியாம்
//
ஆத்தாடீ.....அம்புட்டுதானா?

Cable Sankar April 1, 2009 8:28 AM  

அருமையான கதைகள.. அதிலும் அந்த கள்ளிப்பால், காதலன் காதலி பேச்சு, மானாட, மயிலாட, எல்லாமே சூப்ப்ர்

Suresh April 1, 2009 4:15 PM  

//.கள்ளிப்பால் குடிக்கும் குட்டிப்பாப்பாவின் கடைசி நினைவுகள்


கசக்குதே ஏன்?//

மனது கரைந்தது ....

உங்க புகைப்படம் அருமை... அதுவே ஒரு கதை சொல்லுது நண்பா..

//திஷா கதைக்ள் அனைத்தும் அற்புதம். உடனே நல்ல பத்திரிக்கைக்கு அனுப்பி வைங்க தொடரட்டும் எழுத்துப் பணி //

முதல இத செய்ங்க

Suresh April 1, 2009 4:16 PM  

திருக்குறள் மாதிரி ...

கருத்துக்கள் ஆயிரம் ... சொல்லுது ..உங்க கதைகள்

Suresh April 1, 2009 4:17 PM  

முடிஞ்சா ... கடைப்பக்கம் வந்து வாழ்த்துங்க.. உங்கள மாதிரி மக்கள பார்த்து ...insipire anavan naan

Chandra April 1, 2009 4:33 PM  

Excellent stories. Never have read something like this before...அற்புதம், அற்புதம், அற்புதம்...

ஜோசப் பால்ராஜ் April 1, 2009 8:43 PM  

அதிஷா அய்யர்,
பேஷ், பேஷ் நெம்ப நல்லா இருக்கு,
பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கோ.

Nithi,  April 1, 2009 11:12 PM  

Superb!! Nalla Karpanai.

Vennira aadai Moorthi Matter ??!! Sonna...ellorum sirippom illa ??

Anonymous,  April 13, 2009 8:52 PM  

CT Narayanan
அற்புதம்
நல்லா இருக்கு

aashick April 25, 2009 12:23 PM  

Yaaroo, Wonderful, exciting

Anonymous,  May 18, 2009 2:04 PM  

None of them are ok.. You need good readers.. otherwise you will be prised for worst writtings also...

Anonymous,  November 19, 2009 1:15 PM  

Rename the post:

The stories is in the title. and two more words to end.

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP