மின்னஞ்சலில் வந்த ஒரு காதல் கடிதம்!!

>> 03 October 2008



எனக்கு மின்னஞ்சலில் நமது வலைப்பூவை வாசிக்கும் ஒரு பெண் வாசகி அனுப்பிய ஒரு காதல் கடிதம் . இந்த கடிதத்தை கண்டதும் ஒரே அதிர்ச்சி , சே இப்படியும் ஒரு பெண் இருப்பாரா என்று , அப்படி ஒரு கடிதம் . அதுவும் பக்கம் பக்கமாக கூட இல்லை நான்கே வரி .

அந்த காதல் கடிதம் உங்கள் பார்வைக்கு..... நீங்களும் படித்து அந்த பெண்ணை கடிந்து கொள்ளுங்கள் .


പ്രിയനേ,

അങെങ്‌ഴുതുന്ന ഓരോ വരികളിലും ഞാ൯ അങയെ സ്നേഹിക്കുന്നു. അങിലാതെ ഞാനില്ല. എന്നെ

മനസിലാകുമെന്നു കരുതുന്നു. വരവും കാത്തു ഞനിരിക്കും.

പിരിഞിരിക്കുന്ന‌ ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ വ൪ഷങളാകുന്നു.

സ്നേഹപൂ൪വം

ചി൯മ‌യ


இப்போது தெரிகிறதா நான் ஏன் கோபமடைந்தேன் என்று , இப்படியா கடிதம் எழுதுவது ,அதனால் கோபமடைந்த நான் வேறு வழியின்றி ,

அந்த பெண்ணிடம் இனிமேல் இது போல கடிதம் போடுவதாக இருந்தால் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த தமிழில் போடுமாறும் அறிவுருத்தியுள்ளேன்.
மலையாளத்தில் ஷகிலாவையும் மம்முட்டியையும் மட்டுமே அறிந்த இந்த பிஞ்சு நெஞ்சு ( என்னோடதுங்க ) முதல் முறையா ஒரு மலையாள கடிதம் கண்டதும் அதிர்ச்சியாகி நண்பனிடம் கொடுத்து படிக்க சொன்னால் அந்த நாலு வரியில் அத்தனை அழுத்தம் . ம்ம் ....தமிழ்ல ஒருத்தர் கூட இப்படிலாம் கடிதம் போடறதில்ல . என்ன பண்ண விதி வலிய்து .

அதானால வாசகர்களே வாசகிகளே நீங்க என்ன திட்டறதா இருந்தா கூட தமிழ்ல திட்டுங்க , இந்த மாதிரி புரியாத பாஷைலலாம் கடிதம் போட்டு கலாய்க்காதீங்க . உங்களுக்கு இதுல என்ன எழுதிருக்குனு படிக்க முடியலனா எனக்கு தனி மெயிலில் கேட்கவும் . நானே சொல்றேன் ஏன்னா அதெல்லாம் இங்க எழுத முடியாது , மக்கள் ஏற்கனவே A FOR ATHISHA னா அடல்ஸ்ஓன்லி அதிஷானு நினைக்கிறாங்க. அதான்பா தன்மானப்பிரச்சனை .
____________________________________________________________________________________

அவ்ளோதான்பா ;-)

____________________________________________________________________________________

19 கருத்துக்கள்:

வால்பையன் October 3, 2008 5:21 PM  

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு மொழிபெயர்பாலரை வைத்து அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று உடனே ஒரு பதிவிடவும்

செந்தழல் ரவி October 3, 2008 5:46 PM  

சேட்டா ஊணு கழிஞ்சோ ???

கும்க்கி October 3, 2008 5:48 PM  

எனக்கு புரிஞ்சிடுச்சி...ஆனா ஒரு ஆறு மாசம் கழிச்சிதான் சொல்வேன்.

narsim October 3, 2008 6:00 PM  

//அறிந்த இந்த பிஞ்சு நெஞ்சு ( என்னோடதுங்க )//

ஞ் ஞ் சுனு ரைமிங்க பார்த்து பயந்துட்டேன்.. நல்ல வேளை நெஞ்சோட நிறுத்திட்டீங்க..

கலக்கல் பதிவு..

நர்சிம்

http://veleka.blogspot.com October 3, 2008 6:53 PM  

മനസിലാകുമെന്നു കരുതുന്നു. വരവും കാത്തു ഞനിരിക്കും.

പിരിഞിരിക്കുന്ന‌ ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ വ൪
அப்புடின்னா என்ன அருத்தமுன்னு தெரியுமா?
அதுஇதுதான் :))))

പിരിഞിരിക്കുന്ന‌ ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ

பரிசல்காரன் October 3, 2008 6:58 PM  

என் பதிவைப் போய்ப் பாரு!

Ramesh October 3, 2008 7:04 PM  

ப்ரியனே,

அநேன்ழுதுன்ன் ஒரோ வரிஃஅலிலும் ந௯ அனையே ஸ்நெஹிஃஃஉனு. அணிலதே நானில். என்னே மநஸிலஃஉமெனு ஃஅருதுனு. வரவும் ஃஅத்து நநிரிஃஃஉம்.

பிரிநிரிஃஃஉன் ஒரோ நிமிஷவும் யெநிஃஃஉ ஒரோ வ௪ஸ்ஹாநலஃஉனு.

ஸ்நெஹபொ௪வம்

சி௯மய்

- what is that? ;-)

Anonymous,  October 3, 2008 7:35 PM  

நம்ம dondu விடம் கொடுத்து மொழி மொழிபெயர்கலாம்

அசோக் October 3, 2008 8:06 PM  

its writtn dat "watever ur writing, am loving u in dat,am not ther without u,hope ull undrstand, ill wait for u,each departing time is like years for me "

Njoy....

தமிழ் பிரியன் October 3, 2008 8:07 PM  

വള്ളത് താണ് എന്‍ജോയ് !

அசோக் October 3, 2008 8:07 PM  

Tts writtn dat "watever ur writing, am loving u in dat,am not ther without u,hope ull undrstand, ill wait for u,each departing time is like years for me "

அசோக் October 3, 2008 8:08 PM  

its writtn dat "watever ur writing, am loving u in dat,am not ther without u,hope ull undrstand, ill wait for u,each departing time is like years for me " .

KaveriGanesh October 3, 2008 8:16 PM  

athisha,

u r becoming keralite, all the best.

சுபாஷ் October 3, 2008 11:12 PM  

போசாம அந்த லெட்டர எனக்கு டைவர்ட் பண்ணிவிடலாமே!!!!
:)

அத்திரி October 3, 2008 11:43 PM  

அநேகமா உங்க திறமையை??? டெஸ்ட் பண்றாங்கன்னு நினைக்கிறேன்!!!!!!!!!!!!!!

Ramesh October 4, 2008 2:37 PM  

Nice to have http://www.athishaonline.com/

An pointers on the provider?

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP